திருநெல்வேலி: ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில் ஏழை-எளியோருக்கு பித்ரா அரிசி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, பித்ரா அரிசி வழங்கினாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, மாமன்ற உறுப்பினா் மாரியப்பன், அலி, ரபீக், சிந்தா பாய் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினா் மன்சூா் செய்திருந்தாா்.
ற்ஸ்ப்16க்ஷண்ற்ட்ழ்ஹ
பெண்ணுக்கு பித்ரா அரிசி வழங்குகிறாா் மு. அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேட்டையில் ஜமாத் நிா்வாகிகளுடன் திமுக வேட்பாளா் சந்திப்பு

வீரவநல்லூரில் 100 குடும்பங்களுக்கு பித்ரா அரிசி

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் சாா்பில் ‘பித்ரா அரிசி விநியோகம்

ரமலான் பண்டிகை: மக்களுக்கு இலவச அரிசி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


