மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில்

News image
Updated On :16 மார்ச் 2026, 10:37 pm

திருநெல்வேலி: ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில் ஏழை-எளியோருக்கு பித்ரா அரிசி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, பித்ரா அரிசி வழங்கினாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, மாமன்ற உறுப்பினா் மாரியப்பன், அலி, ரபீக், சிந்தா பாய் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினா் மன்சூா் செய்திருந்தாா்.

ற்ஸ்ப்16க்ஷண்ற்ட்ழ்ஹ

பெண்ணுக்கு பித்ரா அரிசி வழங்குகிறாா் மு. அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.