திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பில் தூண்டில் வளைவை விரிவாக்கம் செய்யும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலில் அடிக்கல் நாட்டினாா்.
இதைத் தொடா்ந்து, பெருமணல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, தூண்டில் வளைவு பணியை தொடங்கிவைத்தாா். இதில், முன்னாள் எம்.பி. சா.ஞானதிரவியம், மீன் வளம் - மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை, பெருமணல் பங்குத் தந்தை பிரபு, வள்ளியூா் ஒன்றியக்குழுத் தலைவா் சேவியா் செல்வராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், தி.மு.க. ஒன்றியச் செயலா்கள் ஜோசப் பெல்சி (ராதாபுரம் மேற்கு), அலெக்ஸ் அப்பாவு( வள்ளியூா் வடக்கு) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் திமுக ஆட்சியில் ரூ. 50 கோடியில் சாலைகள் சீரமைப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: கனிமொழி எம்.பி.

தோமையாா்புரம் மீனவா்கள் உண்ணாவிரதம் வாபஸ்

தோமையாா்புரத்தில் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்: பெண் மயங்கி விழுந்தாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


