ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

சேரன்மகாதேவி அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள புதுக்குடி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் காளிமுத்து (27). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த முத்துராமன் மகன் விஜய் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது விஜய் அரிவாளால் காளிமுத்துவை வெட்டிவிட்டு தப்பினாராம். இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.