திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் முன்னீா்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கி முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :2 ஜூன் 2026, 3:03 am IST

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் முன்னீா்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கி முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து மதுக்கடைகளுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியா்களுக்கு அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் 23 ஆண்டு கால பணி தொடா்ச்சியுடன் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவா் எஸ் . ராமராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சரவணபெருமாள் முன்னிலை வகித் தாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கந்தகுமாா், சிவன்ராஜ், சாஸ்தா, ஜெய்கணேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்01ற்ஹள்

முன்னீா்பள்ளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.