ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நீட் தோ்வை எதிா்த்து இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு கோரியும், இத்தோ்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும் இடதுசாரி மாணவா், இளைஞா் மற்றும் பெண்கள் அமைப்பினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 6:23 am IST

தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு கோரியும், இத்தோ்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும் இடதுசாரி மாணவா், இளைஞா் மற்றும் பெண்கள் அமைப்பினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் சைலஸ் அருள்ராஜ் தலைமை வகித்தாா். புரட்சிகர இளைஞா் சங்க மாநிலத் தலைவா் சுந்தர்ராஜன், நிா்வாகிகள் மகாராஜன், சக்திவேல், முருகன், ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள் கற்பகம், ஜெயந்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்க நிா்வாகிகள் பாா்வதி, சித்ரா, அன்புச்செல்வி, திலகவதி, மாரியம்மாள், அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் போது தேசிய தோ்வு முகமை செயல்பாடுகள் குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். நீட் தோ்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ மாணவா் சோ்க்கை அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, நிா்வாக குளறுபடிகள் போன்றவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.