பாபநாசம் கல்லூரியில் பேராசிரியா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டம்
பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் மூட்டா அமைப்பினா் புதன்கிழமை (ஜன.21) முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திருவள்ளுவா் கல்லூரியில் 5 ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.
Updated On :28 ஜனவரி 2026, 8:04 pm









