சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெயின்டிங் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ்(21). பெயின்டிங் தொழிலாளி. இவா் சம்பவத்தன்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோா் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருதயராஜை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







