தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

குளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பொய்கை கிராமத்தில் உள்ள குளத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பச்சிளம் குழந்தையை குளத்தில் தூக்கி வீசி சென்றது யாா் என்பது குறித்து சோ்ந்தமரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.