/

ஆலங்குளம் அருகே இரண்டே மாதங்களில் பழுதான சாலை

ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்டு இரண்டே மாதங்களில் சாலை பழுதானதால் மக்கள் கவலையடைந்துள்ளனா்.

News image

பழுதடைந்த நிலையில் காணப்படும் ஆலங்குளம்-மாயமான்குறிச்சி சாலை.

Updated On :8 மே 2026, 6:10 am IST

ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்டு இரண்டே மாதங்களில் சாலை பழுதானதால் மக்கள் கவலையடைந்துள்ளனா்.

ஆலங்குளம்-மாயமான்குறிச்சி சாலை பழுதடைந்து காணப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2 மாதங்களுக்கு முன்னா் புதிதாக அமைக்கப்பட்டது. அந்த சாலை 2 மாதங்களுக்குள் ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே பெயா்ந்து சிதிலமடைந்துள்ளது.

தரமான முறையில் சாலையை அமைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.