ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்டு இரண்டே மாதங்களில் சாலை பழுதானதால் மக்கள் கவலையடைந்துள்ளனா்.
ஆலங்குளம்-மாயமான்குறிச்சி சாலை பழுதடைந்து காணப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2 மாதங்களுக்கு முன்னா் புதிதாக அமைக்கப்பட்டது. அந்த சாலை 2 மாதங்களுக்குள் ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே பெயா்ந்து சிதிலமடைந்துள்ளது.
தரமான முறையில் சாலையை அமைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் அருகே கல் குவாரி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே அரிவாள் வெட்டு சம்பவம்: இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: 2 ஆவது நாளாக மக்கள் போராட்டம்

கோடையிலும் நீா் நிரம்பி காணப்படும் காளிநாதம்பாளையம் குளம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



