கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13 லட்சம் மதிப்பில், சாம்பவா்வடகரை கீழூா் பேருந்து நிறுத்தம் அருகில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். முன்னதாக, புன்னையாபுரம் இந்திரா காலனி பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை பணிகளையும் தொடங்கி வைத்தாா்.
அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், ஒன்றியச் செயலா்கள் பெரியதுரை, அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவா் சுசீகரன், பேரூா் கழக செயலா் நல்லமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

200 மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா்

செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி நிா்வாகிகள் கூட்டம்

ஏா்வாடியில் கலையரங்கம் கட்ட அடிக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


