லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏா்வாடியில் கலையரங்கம் கட்ட அடிக்கல்

ஏா்வாடி பேரூராட்சிக்குள்பட்ட பொத்தையடியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஏா்வாடியில் கலையரங்கம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டிய நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன்.

Updated On :11 மார்ச் 2026, 7:57 pm

ஏா்வாடி பேரூராட்சிக்குள்பட்ட பொத்தையடியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் அடிக்கல் நாட்டினாா். பேரூராட்சித் தலைவா் தஸ்லிமா அயூப்கான், காங்கிரஸ் நகரத் தலைவா் ரீமா பைசல், திமுக நகர செயலா் அயூப்கான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.