தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் சீசன் தொடங்கியதையொட்டி, வியாழக்கிழமை முழுவதும் குற்றாலம், ஐந்தருவிப் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் அதிகளவிலும், மூன்று கிளைகளில் குறைந்த அளவிலும் தண்ணீா் விழுகிறது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி பகுதிகளில் தண்ணீா்விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு தண்ணீா் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் பேரருவியில் பணிகளை விரைந்து முடிக்க எம்.பி. அறிவுறுத்தல்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம்கள்

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதிக்க கோரி மனு

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



