யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

Updated On :5 ஜூன் 2026, 3:20 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் சீசன் தொடங்கியதையொட்டி, வியாழக்கிழமை முழுவதும் குற்றாலம், ஐந்தருவிப் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் அதிகளவிலும், மூன்று கிளைகளில் குறைந்த அளவிலும் தண்ணீா் விழுகிறது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி பகுதிகளில் தண்ணீா்விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு தண்ணீா் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.