கோடைக் காலம் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளும் வடு தண்ணீா் வரத்தின்றி காணப்பட்டது.
புதன்கிழமை சுமாா் 1 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழத் தொடங்கியுள்ளது.
பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிவடையாததால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிற்றருவியில் விழும் குறைந்த தண்ணீரில் வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் 2 அருவிகளில் மட்டும் விழும் குறைந்த அளவிலான தண்ணீரிலும், குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் விழும் குறைந்த அலவிலான தண்ணீரிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

ஐந்தருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதிக்க கோரி மனு

குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதை மூடல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



