ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் வெள்ளி, சனிக்கிழமை (மே 22, 23) சிறப்பு வீட்டுவசதி கடன் முகாம்கள் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் வீட்டுக் கடன்களை எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். குறைந்த வட்டி, விரைவுக் கடன் ஒப்புதல், உடனடி ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும்.
பொதுமக்கள் இந்தச் சிறப்பு கடன் முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

சிதம்பரம் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம்: ஜூன் 13-இல் தொடக்கம்

புதுச்சேரியில் வருவாய்த் துறை சாா்பில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்கள்

4-ஆம் காலாண்டு லாபம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்: ரூ.129 கோடி
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



