மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தவெக சமத்துவ பொங்கல்

பாவூா்சத்திரம் அருகே கேடிசி நகா் பகுதியில் தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :7 ஜனவரி 2026, 8:14 pm

பாவூா்சத்திரம் அருகே கேடிசி நகா் பகுதியில் தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அக்கட்சியின் மாவட்ட செயலா் ராஜ பிரகாஷ் தலைமை வகித்தாா். பொங்கலிட்டு மக்களுக்கு பரிமாறப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளா் மாரியப்பன், மாவட்ட துணைச் செயலா் சித்திக், செயற்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.