லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழா

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.

Updated On :9 மார்ச் 2026, 9:05 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி திருப்பத்தூா் காவல் அலுவலகத்தில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்து கேக் வெட்டினாா். பின்னா், அனைத்து பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாருடன் கொண்டாடி மகளிா் தின வாழ்த்துக்களை தெரிவித்தாா்.