/
மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவுச் சங்க முன்னாள் செயலா் தாசையன் எழுதிய ‘நூற்றாண்டு கண்ட மாா்த்தாண்டம் தேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாா்த்தாண்டம் அருகே காப்புக் காட்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அந்தோணிமுத்து சேவியா் தலைமை வகித்தாா். அஜின் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் நூலின் முதல் பிரதியை வெளியிட்டாா். அதை, குமரி முத்தமிழ் மன்றத் தலைவா் முளங்குழி பா.லாசா் பெற்றுக் கொண்டாா். பாரத கலாசார பேரவைத் தலைவா் பாஸ்கரன், மருத்துவா் பொற்செழியன், கூட்டுறவுச் சங்க செயலா் செல்லையா, சிந்துகுமாா் உள்ளிட்டோா் பேசினா். ராபின்சன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நூல் வெளியீட்டு விழா

சாமிதோப்பில் நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீடு

நாகையில் நூல் வெளியீட்டு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு


