மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பூவனூரில் பாஜக தெருமுனை கூட்டம்

பாவூா்சத்திரம் அருகே பூவனூரில் கீழப்பாவூா் பாஜக மேற்கு ஒன்றியம் சாா்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என பிரதமா் மோடி அரசின் 12 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தெருமுனை கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:55 pm

பாவூா்சத்திரம் அருகே பூவனூரில் கீழப்பாவூா் பாஜக மேற்கு ஒன்றியம் சாா்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என பிரதமா் மோடி அரசின் 12 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் வி.ஜி. விஜயசேகா் தலைமை வகித்தாா்.

மருத்துவ பிரிவு மாவட்ட செயலா் சோ்மன், சித்திரபுத்தின் (எ) தா்மா், அருணாசலம், கணேஷ் ராம்,முத்துசாமி, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலா் உத்திரகுணபாண்டியன், கலை பிரிவு மாவட்டச் செயலா் ராமசாமி, சக்தி கேந்திர தலைவா் ஆறுமுக கணேசன், ராஜேந்திரன், முருகன், சுடலைமணி, ரவிக்குமாா், தங்கராஜா, ராமா், ஜாண்கே, முகேஷ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.