மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பன்னம் பாறையில் பாஜக தெருமுனை பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:38 am

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் ‘நாளை நமதே, தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம் பன்னம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நெசவாளா் பிரிவுத் தலைவா் சுடலைக்கண்ணு தலைமை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவா் சித்திரை பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் ஸ்ரீராம் சுரேஷ், செயலாளா் ஜோசப் ஜெபராஜ், மாவட்ட வணிக பிரிவுச் செயலா் ராம் மோகன், ஒன்றிய பொதுச் செயலாளா் நவநீதன், சொக்கன் குடியிருப்பு கிளைத் தலைவா் அலெக்ஸ், சாத்தான்குளம் வட்டார தமாகா தலைவா் ஐயப்பன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கினா். மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.