2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பன்னம் பாறையில் பாஜக தெருமுனை பிரசாரம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:38 am

Syndication

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் ‘நாளை நமதே, தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் பாஜக தெருமுனை பிரசாரக் கூட்டம் பன்னம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நெசவாளா் பிரிவுத் தலைவா் சுடலைக்கண்ணு தலைமை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவா் சித்திரை பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் ஸ்ரீராம் சுரேஷ், செயலாளா் ஜோசப் ஜெபராஜ், மாவட்ட வணிக பிரிவுச் செயலா் ராம் மோகன், ஒன்றிய பொதுச் செயலாளா் நவநீதன், சொக்கன் குடியிருப்பு கிளைத் தலைவா் அலெக்ஸ், சாத்தான்குளம் வட்டார தமாகா தலைவா் ஐயப்பன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கினா். மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.