மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:23 pm

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தொகுதி தலைவா் சலீம்தீன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான் சிறப்புரையாற்றினாா். மாவட்ட பொதுச் செயலா் அன்வா்ஷா, பாளை. தொகுதி துணைத் தலைவா் காதா், செயலா் மின்னதுல்லா, பொருளாளா் கே.கே காஜா, இணைச் செயலா் ஹக்கீம் மூசா காஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் வெற்றிக்கு பாடுபடுவது. மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளிப்பது எனத் தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.