சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, செயல் அலுவலா் விமலா ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா முன்னிலை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து, தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்

பெண்களின் சட்ட உரிமைகள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூய்மைப் பணியாளா் நலவாரியத்துக்கு இதுவரை ரூ. 65 கோடி ஒதுக்கீடு - வாரியத் தலைவா் ஆறுச்சாமி தகவல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


