சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு
சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்தாா் பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:50 pm









