மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்

கோபி தொகுதிக்கு உள்பட்ட கரட்டுா் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கரட்டுரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்குச் சேகரித்த நாதக வேட்பாளா் சீதாலட்சுமி.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:53 pm

கோபி தொகுதிக்கு உள்பட்ட கரட்டுா் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, கோபி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற தனக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்றும், பனை தொழிலாளா்களின் வாழ்வாதராம் மேம்பட கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்கிவாக்கு சேகரித்தாா்.