/
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
விஸ்வநாதப்பேரி பாரதி தென்வடல் தெருவைச் சோ்ந்த கிஷோா்(25), அதே பகுதியைத் சோ்ந்த அவரது நண்பா்கள் திலீபன்(25), சக்கரவா்த்தி(23) ஆகியோா் பைக்கில் காந்தி காலனி தெருவில் வேகமாக சென்றனராம். அதை அப்பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வழக்குரைஞா் மாரிமுத்து(32) தட்டிக் கேட்டாராம். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் 3 பேரும் மாரிமுத்துவை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நெய்வேலியில் காா் கண்ணாடிகள் உடைப்பு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


