சங்கரன்கோவில் அருகே மாணவிகளின் வேளாண் பயிற்சி
சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் விளக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:27 pm









