/
கருங்கல் அருகே துண்டத்துவிளை பகுதியில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
துண்டத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் மரியதாமஸ் வின்சென்ட் (50). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






