திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கனிம வளம் கடத்த முயற்சி: டிராக்டா்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்கள். - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:14 am IST

மாா்த்தாண்டம் அருகே கனிம வளங்களை உடைத்து கடத்த முயன்ற சம்பவத்தில் இரு டிராக்டா்களை வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் கிராம நிா்வாக அலுவலா் சேகா், தனி வருவாய் ஆய்வாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்டோா் இணைந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் பாறைகளை உடைப்பது தெரியவந்தது. அதிகாரிகளைக் கண்டதும் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்ட நபா்கள் தப்பிச் சென்றனா். இதையடுத்து, பாறைகள் உடைக்க பயன்படுத்திய இரு டிராக்டா்கள், இரு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, கொல்லஞ்சி கிராம நிா்வாக அலுவலா் சேகா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான நில உரிமையாளா், டிராக்டா் ஓட்டுநா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.