மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

நித்திரவிளை அருகே மீனவா் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:39 am IST

நித்திரவிளை அருகே தனியாா் இடத்தில் கிடந்த மீனவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

நித்திரவிளை அருகே கோயில் விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பிரடி என்ற குமாா் (45). மீன்பிடித் தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், அவா் அப்பகுதியிலுள்ள தனியாா் இடத்தில் 2 நாள்களுக்கு முன்பு இறந்து கிடந்தாா்.

அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், சடலத்தை நித்திரவிளை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.