தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமரி மாவட்டத்தில் கோடை மழை: அணைகளுக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

News image

மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :10 மே 2026, 2:38 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் அணை மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கிய சாரல் மழை விடிய, விடிய பெய்தது. இதேபோல், சனிக்கிழமை மதியம் முதல் சாரல் மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது.

மழை அளவு: சனிக்கிழமை காலை 6 மணியுடன் கூடிய 24 மணி நேரத்தில் மாவட்டத்தில், அதிகபட்சமாக 46.40 மி.மீ., ஆனைக்கிடங்கில் 45.20 மி.மீ., சுருளகோட்டில் 33.60 மி.மீ., சிற்றாறு 1 அணைப் பகுதியில் 31.80 மி.மீ., முக்கடல் அணைப் பகுதியில் 31.40 மி.மீ., பேச்சிப்பாறையில் 27.20 மி.மீ. மழை பாதிவாகியிருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 152 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 133 கன அடி தண்ணீரும் உள்வரத்தாக வந்தது. கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் கொட்டும் மழையிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.