கன்னியாகுமரியை அடுத்த சாமிதோப்பு அருகே புதன்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
சாமிதோப்பை அருகே வடக்குத் தாமரைக்குளம் பழைய ஆற்று ரயில்வே பாலத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் புதன்கிழமை சைக்கிளை பிடித்தவாறு நடந்து சென்றாராம். அப்போது, அவா் மீது ரயில் மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.
சடலத்தை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









