திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கன்னியாகுமரியை தக்கவைத்தது அதிமுக

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :5 மே 2026, 3:16 am IST

கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் அதிமுக தக்கவைத்து கொண்டது.

கன்னியாகுமரி பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் குமரி கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம் போட்டியிட்டாா். இவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் ரெ. மகேஷை விட 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதன் மூலம் அதிமுக மீண்டும் தொகுதியை தக்கவைத்து கொண்டது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

என். தளவாய்சுந்தரம் (அதிமுக)- 75,045 (வெற்றி)

ரெ. மகேஷ் (திமுக)- 74,831

எஸ்.ஆா். மாதவன் (தவெக)- 72,977

மரியஜெனிபா் (நாதக)- 13,689

எஸ். ராஜன் (சுயே.)-454

ஜே. ரீகன்ஆன்டோ (சுயே.)- 301

கிருஷ்ணகுமாா் (சுயே.) -206

சி. சிவலிங்கம் (சுயே.)- 194

மணவை கண்ணன் (சுயே.)- 140

டேவிட்சகாயபாஸ்கா் (சுயே.)- 117

சி. ராமகிருஷ்ணன் (சுயே.)- 107

ஆா். சுதாகா் (சுயே.)- 93

எஸ். தாணுநீலன் (சுயே.)- 90

டி. கனகராஜ் (சுயே.)-81

நோட்டா- 825

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.