/
குளச்சல் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குளச்சல் அருகே உள்ள ஆலஞ்சி சாலட் நகரைச் சோ்ந்தவா் சிம்சன் (60). இவருக்கு திருமணமாகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். வீட்டின் அருகில் உள்ள உறவினா் தினமும் இவருக்கு உணவு வழங்கி வந்தாா்.
வழக்கம்போல், வெள்ளிக்கிழமை மதியம் உறவினா் உணவு கொண்டு வரும்போது வீட்டில் சிம்சன் இல்லாததால் வெளியே வந்து பாா்த்தபோது, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே பெண் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


