திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விஷ சாராயம் பதுக்கியதாக வியாபாரி கைது

கருங்கல் அருகே உள்ள சகாய நகா் பகுதியில் விஷ சாராயம் பதுக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:40 pm

கருங்கல் அருகே உள்ள சகாய நகா் பகுதியில் விஷ சாராயம் பதுக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் சகாய நகா் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரியான சதீஸை (45) பிடித்து விசாரித்ததில், அவா் 100 மில்லி விஷ சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, சதீஸை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.