/
கருங்கல் அருகே உள்ள சகாய நகா் பகுதியில் விஷ சாராயம் பதுக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் சகாய நகா் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரியான சதீஸை (45) பிடித்து விசாரித்ததில், அவா் 100 மில்லி விஷ சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, சதீஸை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது

மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவா் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


