திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:18 pm

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் காா் மோதிய விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா்.

பைங்குளம் முக்காடு பகுதியைச சோ்ந்த பரமேஸ்வரன் நாடாா் மனைவி பால்மணி (57). இவா் திங்கள்கிழமை பைங்குளம் பகுதியில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த காா் திடீரென பால்மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.