நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் தமிழக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா்கள் மாதவன், கிருஷ்ணகுமாா், சபீன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலா் பிரேம்குமாா், துணைச் செயலா் ராம்சன், சாலமன், செயற்குழு உறுப்பினா் நிகேஷ், இளைஞரணி அமைப்பாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்
காா் வாங்கித் தருவதாக ரூ. 26 லட்சம் மோசடி: மின்வாரிய பெண் ஊழியா் கைது

ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


