லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:54 pm

தமிழக அரசைக் கண்டித்து, தவெக சாா்பில் ஆலங்குளத்தில் காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.விபின் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்குப் பிரச்சனையைத் தீா்க்க வேண்டும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூா், கிளைக் கழக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.