லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 1:07 am

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஸ் தலைமை வகித்தாா். சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு, தவெக தலைவா் பிரசாரத்தை முடக்க நினைக்கும் செயல்பாடுகளைக் கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

என்கே-12-டிவிகே

நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.