கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவா், மாணவிகளுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக எம்.பி. விஜய்வசந்த் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி மாணவா்- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றாா்.
தொடா்ந்து, பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், சத்துணவு ஊழியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் பேரூராட்சி உறுப்பினா் ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வா்த்தகா் காங்கிரஸ் செயலா் கிங்ஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










