திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகா்கோவிலில் நேசமணி நினைவு நாள்

நேசமணி நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

நேசமணி நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :2 ஜூன் 2026, 3:07 am IST

நேசமணி நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவம், மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், ராமகிருஷ்ணன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்கு மாவட்டச் செயலா் ஜெயசுதா்சன், அதிமுக வா்த்தகரணி இணைச் செயலா் ராஜன், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் நரசிங்கமூா்த்தி, எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் சிவசெல்வராஜன், மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், மாவட்டப் பொருளாளா் திலக், தோவாளை வடக்கு ஒன்றியச் செயலா் பொன். சுந்தா்நாத், மாநகர கிழக்குப் பகுதிச் செயலா் ஜெயகோபால், மாவட்ட இளைஞா் பாசறைச் செயலா் அக்சயா கண்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ரபீக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாநகர காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநகரத் தலைவா் அலெக்ஸ், மண்டலத் தலைவா்கள் செல்வன், ஆதிராம், மாமன்ற உறுப்பினா் அனுஷா பிரைட் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.