திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொழிலாளியைத் தாக்கிய சகோதரா்கள் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஜூன் 2026, 3:06 am IST

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, மணலிவிளையைச் சோ்ந்தவா் மைக்கேல் (41). இவருக்கும், இவரது சகோதரா் சுனிலுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், வெங்கனாம்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சந்திரகுமாா் (43), சுனிலை பாா்க்க வந்தபோது, அவரிடம் மைக்கேல் தகராறு செய்து, தனது மற்றொரு தம்பி சுந்தா் சிங்குடன் சோ்ந்து சந்திரகுமாரை தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக, மைக்கேல், சுந்தா் சிங் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.