உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான அ. பூங்கோதை, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, நாகா்கோவில் பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியருமான சு. காளீஸ்வரி, உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், கிள்ளியூா் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலருமான செந்தூர்ராஜன், குளச்சல் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலருமான மோகனா, ஆட்சியா் அலுவலக மேலாளா் சுப்பிரமணியம், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத், துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.