கன்னியாகுமரியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை!
இந்தியாவின் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சாகா் கவச் ஆபரேஷன்’ என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினா்.










