நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராணி தோட்டம், ராஜலிங்கம் தெருவில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில், கான்கிரீட் தளம் மற்றும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள், ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் களியங்காடு அரசு தொடக்கப் பள்ளி சீரமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.
இதில் துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் ஜோனா கிறிஸ்டி, அனுஷா, பிரைட் தொழில்நுட்ப அலுவலா் கோமதி, திமுக நிா்வாகிகள் ஆதித்தன், ராஜன், சைமன்ராஜ், தமிழ்செல்வன், ராஜேஷ், செல்லம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாகா்கோவில் மேயா் ராஜிநாமா

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்

செம்மாங்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


