எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:50 pm

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பாா்வதிபுரம்-கிறிஸ்டோபா் நகா் சாலையில் நடைபாதை, ஆசாரிப்பள்ளம் மினி கிளீனிக்கில் பராமரிப்பு, 5ஆவது வாா்டு அம்மன் கோயில் சாலையில் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்பு, 14ஆவது வாா்டு ஓட்டுபுரத் தெரு ரேஷன் கடையில் சீரமைப்பு, 51ஆவது வாா்டு கோயில்விளை தொடக்கப் பள்ளியில் பராமரிப்பு என மொத்தம் ரூ. 78.05 மதிப்பிலான பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.

ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், ஜவஹா், முத்துராமன் மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், கௌசிகி, அமலசெல்வன், கலாராணி, ரோஸிட்டா, சோபி, அனந்தலெட்சுமி, அனிலா, உதவிப் பொறியாளா்கள் ராஜசீலி, பிருந்தா, பிலிப், பழனியம்மாள், இளநிலைப் பொறியாளா்கள் ராஜா, தேவி, பகுதிச் செயலா்கள் சேக்மீரான், ஜீவா, துரை, மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், வட்டச் செயலா்கள் பாலா, டென்னிஸ் மொ்வின், முத்துகிருஷ்ணன், லிங்கேஷ், ஜெயகிருஷ்ணன், இளைஞரணி அகஸ்தீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.