நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதையொட்டி, மேலபெருவிளை பிளசண்ட்நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மேயா் பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தாா். 46ஆவது வாா்டு என்ஜிஓ காலனியில் ரூ.14 லட்சத்தில் பழைய மினி கிளினிக் கட்டடம் சீரமைப்பு, 45ஆவது வாா்டு, தம்மத்துக்கோணம் அம்மன் கோயில் சாலையில் அலங்கார தரைகற்கள் அமைத்தல், 47ஆவது வாா்டு பேச்சி அம்மன் தெருவில் புதிதாக உறிஞ்சு குழி அமைத்தல் என ரூ. 1.65 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
இதில், மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், அமலச்செல்வன், சதீஸ், வீரசூரபெருமாள், ஜெனிதா, உதவிப் பொறியாளா்கள் பிருந்தா, சுஜின் தொழில்நுட்ப அலுவலா் நிஷ்மா, திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாகா்கோவில் மேயா் ராஜிநாமா

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


