முன்சிறையில் சாா்பதிவாளா் அலுவலக கட்டடம் திறப்பு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் ரூ. 1 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சாா்பதிவாளா் அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

குத்துவிளக்கேற்றுகிறாா் மாவட்ட பத்திரப் பதிவுத் துறை துணைத் தலைவா் சுவாமிநாதன்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:32 pm








