நிகழ்ச்சியில், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், மீன்வளம், மீனவா் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, விஜய்வசந்த் எம்.பி. சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), எஸ்.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா், தாரகை கத்பா்ட் (விளவங்கோடு), நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆஸ்டின், புஷ்பலீலா, மீனவா் நலவாரியத் தலைவா் ஜோசப் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.