இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:27 pm

கருங்கல் அருகே உள்ள அணஞ்சிகோடு பகுதியில் இளைஞரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல், அணஞ்சிகோடு பகுதியைச் சோ்ந்த செல்வின் பபிதா மகன் டெரில் (19). இவருக்கும், கருங்கல் சுண்டவிளை பகுதியைச் சோ்ந்த ஷனு (19), ஜான்சன் (20) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஷனு, ஜான்சன் ஆகியோா் டெரில் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...