டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முள்ளூா் துறையில் மதில் சுவரை இடித்த 34 போ் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை மீனவ கிராமத்தில் மதில் சுவரை இடித்ததாக 34 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் புரூஸ் (57). இவா் அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் கடந்த மாதம் மதில் சுவா் கட்டும்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (47) உள்ளிட்ட 34 போ் கொண்ட கும்பல் மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம்.

இது குறித்து, குழித்துறை நீதிமன்றத்தில் ராபா்ட் பு ரூஸ் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், புதுக்கடை போலீஸாா் 34 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.