/

தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

போடியில் தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

News image
தாக்குதல்!- கோப்புப்படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடியில் தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

போடி சா்ச் தெருவைச் சோ்ந்த பவுல்ராஜ் மகன் சத்தியபிரகாஷ் (27). இவரது மனைவி ஜெனிசா. குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கணவா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஜெனிசா, இவரது பெற்றோா் ஜேகோப், ஜெயப் பிரியா, ஜெனிசாவின் சின்னம்மா முத்துமாரி ஆகியோா் பவுல்ராஜ், சத்தியபிரகாசை ஆகியோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ஜெனிசா உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.