டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தொழிலாளி மீது தாக்குதல் : இருவா் மீது வழக்கு

நெல்லிக்காட்டுவிளை பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:50 pm

Syndication

கருங்கல் அருகே உள்ள நெல்லிக்காட்டுவிளை பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் கோவில்விளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்ராஜ்(55). தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜ்(25), சபா்ஜேம்ஸ் (23) ஆகியோருக்கிடையே, டேவிட்ராஜுக்கு முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நெல்லிக்காட்டுவிளை பகுதியில் டேவிட்ராஜை, மேற்கூறிய இருவரும் தாக்கினராம் . இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.